இந்தியத் தொல்லியல் துறை கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன் என்பதை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூற முடியுமா? என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியத் தொல்லியல் துறை கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன் என்பதை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூற முடியுமா? என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.